மட்டகளப்பு மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியும், எல்லோருக்கும் நல்வாழ்வும்.... இது உங்கள் சோ. கணேசமூர்த்தியின் தொலைநோக்கும், பணிநோக்கும். வாருங்கள் என்னுடன் கைகோருங்கள். நாளை நமதே.... இது உங்கள் சேவையாளன் சோ. கணேசமூர்த்தி (முன்னால் பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும்)